கடந்த பிப்ரவரி 22 முதல் மார்ச் 21 வரையிலும், தொடர்ந்து மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரையிலும் கணக்கிடப்பட்ட அளவுகளின் படி நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவு 5 முதல் 43% வரை குறைந்துள்ளதாக  தகவல்.

 ஊரடங்கு காரணமாக வாகன இயக்கமும், தொழிற்சாலைகள் இயங்காமல் இருந்ததும் காற்று மாசு குறைவுக்கு காரணம் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தகவல்.

comment COMMENT NOW