ஏப்ரல் 15ல் ஒருநாளில் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 990 ஆக இருந்தது. ஒரு மாதக் காலத்துக்குப் பின், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 மடங்காக உயர்ந்து 3,722ஆக உள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதி 12,330 ஆக இருந்த கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6 மடங்குக்கு மேல் அதிகரித்து இன்று 78,000-ஐ தாண்டியுள்ளது.

செவ்வாய்கிழமை, 2.75 % பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவிலும், 0.37% பேர் வெண்டிலேட்டார் உதவியுடனும், 1.89 % ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாக தகவல்.

comment COMMENT NOW